Monday, 14 January 2013


உண் பாதச் சூட்டில் பதிந்து விட்டால்
நான் செய்த பாவம் எல்லாம் போய்விடும்
பாதம் இல்லை இவை என்  பாவம் போக்க வந்த  சாபம்
இது மோகம் இல்லை மோட்சம்
கால் விரலில் கூட என்ன கலப்படமா பஞ்சு
நெஞ்சில் கலக்கிரது நஞ்சு

No comments:

Post a Comment