உன் கை பிடித்து நடக்கும் தூரம் நீண்டுகொன்டே இருக்க வேண்டும் கலப்படம் இல்லாத நடையை நீ எனக்கு கற்றுத்தருகையில் கஷ்டங்கள் எல்லாம் போக்குவபன் கடவுள் என்றால் சந்தேகமே வேண்டாம் ஒட்டு மொத்த கடவுளின் ஒரே உருவம் நீ தான் உண்னிடம் வேண்டத் தேவையில்லை நீ சிரித்தால் போதும் சில்லாய் போய்விடும் என் பாவம்