இவள் தான் பார்த்த உடன்
பற் றியது
மூளையின்
முனங்கள்
கண் மூடிய தருணம் கூட
கண் விழித் துக் கொண்டிருக்
கும்
அவள் நினைவிகள்
அங்கங்கள்
எல்லாம் அழகு தான்
உண் ஆள்காட் டி
விரல் கூட அழகு தான்
நீ எதையாவது சுட்
டிக் காட்டயிலலே
அதை விட அழகு
நீ என்னை சுட்
டிக் காட் டயிலே
உண் மௌனம் போல் அழகில்லை
இந்த உலகில் எனக்கு
எப்போதும்
அடிமை நான்
எனக்குள் உணக்காக
No comments:
Post a Comment