Wednesday 28 November 2012

தூக்கம் தொலைத்த என் துக்கம்
என் தாயின் மடி இல்லாமல்
ஏதோ நாட்டின் பிடியில்  இருக்கும் வரை
எப்பொதும் ஏழைதான் 
எவ்வளவு பணம் இருந்தாலும்
தாயின் மடியை தலையணை ஆக்கிய நாட்கள்
பட்டாம்பூச்சி பிடித்துதிரிந்த நாட்கள்
அன்பான உரவுகள் அனைத்திர்க்கும்
விடை கொடுத்து விட்டுவிதியை நினைத்து
விமானம் ஏருகிரேன் என்றாவது
ஒருநாள் விடியும் என்ற நம்பிக்கையுடன்
ஒவ்வொரு முரையும் பொருளாதார​ சீர்திருத்தத்திர்காக
அண்ணனின் கை பிடித்துதிரிந்த  நாட்க்கள்
அக்காவிடம்  செல்ல சண்டை நாட்க்கள்
ஆழமர விழுதுகளை ஊஞ்சல் ஆக்கிய ஞயிரு விடுமுரை
(அ) சொல்லித்தந்த பள்ளி ஆசிரியை
ஆருதலுக்காக அசை போடுகிரேன்
அம்மா அப்பா இருந்தும் அநாதை தான் நான்
எனது நாட்கள் என்று எதுவும் இல்லை இங்கு   
அனைத்து  சொந்தங்களையும் அ(னை)த்துக்கொள்கிரேன்
ஒரு தொலைபேசி துண்டிப்பில்



No comments:

Post a Comment