தூக்கம் தொலைத்த என் துக்கம்
என் தாயின் மடி இல்லாமல்
ஏதோ நாட்டின் பிடியில் இருக்கும்
வரை
எப்பொதும் ஏழைதான்
எவ்வளவு பணம் இருந்தாலும்
தாயின் மடியை தலையணை
ஆக்கிய நாட்கள்
பட்டாம்பூச்சி
பிடித்துதிரிந்த நாட்கள்
அன்பான உரவுகள்
அனைத்திர்க்கும்
விடை கொடுத்து
விட்டுவிதியை நினைத்து
விமானம் ஏருகிரேன்
என்றாவது
ஒருநாள் விடியும்
என்ற நம்பிக்கையுடன்
ஒவ்வொரு முரையும்
பொருளாதார சீர்திருத்தத்திர்காக
அண்ணனின் கை பிடித்துதிரிந்த நாட்க்கள்
அக்காவிடம் செல்ல சண்டை நாட்க்கள்
ஆழமர விழுதுகளை
ஊஞ்சல் ஆக்கிய ஞயிரு விடுமுரை
(அ) சொல்லித்தந்த
பள்ளி ஆசிரியை
ஆருதலுக்காக அசை
போடுகிரேன்
அம்மா அப்பா இருந்தும்
அநாதை தான் நான்
எனது நாட்கள் என்று
எதுவும் இல்லை இங்கு
அனைத்து சொந்தங்களையும் அ(னை)த்துக்கொள்கிரேன்
ஒரு தொலைபேசி துண்டிப்பில்