உண் புருவச்சுருக்கமும்
புற்று நோய்யும் ஒன்று தான்
இரண்டுமே கொஞ்சம் கொஞ்சமாக
எண்ணை கொன்று விடும் என்பதனால்
நன்றாய் தெரியும் எனக்கு உணை
மரக்க நிணைக்கும் போது நான்
இறக்க முயர்ச்சிக்கிரேன் என்பது
என்ன செய்வது உண்
நிணைவுகளை சும்க்கும் போது
என் சுவாசம் கூட கணக்கிரது